Sunday, January 4, 2015

எனது இரண்டு நூல்கள்



எனது சிறுகதைகளின் தொகுப்பொன்றும், கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றும் 'அடையாளம்' பதிப்பக வெளியீடுகளாக இந்த ஆண்டு வெளிவருகின்றன. இந்த இரண்டு நூல்களும் 'அடையாளம்' பதிப்பகத்தில் வருகின்ற சென்னை புத்தகக்கண்காட்சியின் போது  ஜனவரி 10, 2015 முதல் விற்பனைக்கு வருகின்றன.

இரண்டு நூல்களையும் சேர்த்து வாங்குபவர்களுக்கு ரூபாய் 370 விலையுள்ள நூல்கள் ரூபாய் 275 க்கு கிடைக்கும் என ‘அடையாளம்’ அறிவித்திருக்கிறது. 'அடையாளம்' தன் புத்தகங்களுக்கு மிகக்குறைந்த லாபத்திலேயே விலை நிர்ணயம் செய்கிறது.

“மைத்ரேயி மற்றும் பல கதைகள்”, எம்.டி.முத்துக்குமாரசாமி, 2015, அடையாளம் , 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம் -621310 விலை ரூபாய் 170  மின்னஞ்சல் : info@adaiyaalam.net
ISBN 978-81-7720-224-3


“நிலவொளி எனும் இரகசிய துணை: கட்டுரைகளும் கட்டுரைகள் போலச் சிலவும்” எம்.டி.முத்துக்குமாரசாமி, 2015, அடையாளம் , 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம் -621310 விலை ரூபாய் 200  மின்னஞ்சல் : info@adaiyaalam.net
ISBN 978-81-77720-232-8

No comments: