Tuesday, April 9, 2013

இலக்கிய விமர்சகர் டெர்ரி ஈகிள்டனின் உரைகள்

ஓரேயடியாக தல யாத்திரைகள், சரஸ்வதி பிரேமை, கலை வரலாற்றில் சரஸ்வதி என்ற ஆராய்ச்சி என்று எனக்கு வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறதா, கோடை வெயில் வேறு ஆரம்பிக்கும்போதே கொளுத்து கொளுத்து என்று கொளுத்துகிறதா பண்டாரமாய் ஆகிவிடப்போகிறேனோ என்ற பயம் பிடித்துகொண்டது. இடையில் நான்கு நாட்கள் இலக்கிய விமர்சகரும் மார்க்சீயருமான டெர்ரி ஈகிள்டனின் உரைகளை இணையத்தில் கேட்டேன். அவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். கோடையில் பண்டார ஆசைகள் வராமல் இருக்க உங்களுக்கும் உதவுகின்றனவா இந்த உரைகள் என்று கேட்டுவிட்டு எழுதுங்கள். எதிர்காலத்தில் 'பண்டாரமாகாமல் தப்பிப்பது எப்படி?' என்ற சுய உதவி புத்தகத்தை தத்துவார்த்த பின்னணியோடு எழுத எனக்கு உங்கள் எதிர்வினைகள் உதவக்கூடும்.

Lecture I : Culture and Death of God



Lecture II: The God Debate



Lecture III: Faith and Reason


Lecture IV: Marxism and Theodicy


Lecture V: Christianity fair or foul


Lecture VI: Death of Criticism


Lecture VII:  On Evil

http://vimeo.com/15157413

No comments: